sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆசிரியர்களுக்கு பரிசு

/

ஆசிரியர்களுக்கு பரிசு

ஆசிரியர்களுக்கு பரிசு

ஆசிரியர்களுக்கு பரிசு


ADDED : செப் 14, 2025 02:37 AM

Google News

ADDED : செப் 14, 2025 02:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலை பள்ளியில் ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

நெல்லிக்குப்பம் அரிமா சங்கம் மற்றும் ரோஸ்கண்ணன் நினைவு அறக்கட்டளை ஆகியன இணைந்து விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

ஜெயசந்திரன் தலைமை தாங்கினார். ராமலிங்கம் முன்னிலை வகித்தார். வட்டார தலைவர் ரவிசங்கர் வரவேற்றார். அரிமா முன்னாள் மாவட்ட ஆளுநர் சரவணன், ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.

விழாவில், வாசுதேவன், ராஜப்பிரகாஷ், ஜெயஸ்ரீ, ரமேஷ்பாபு, கார்த்தி, சேகர், தலைமை ஆசிரியர் தேவநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us