sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வெள்ளாற்றில் மணல் கடத்திய நான்கு மாட்டுவண்டிகள் பறிமுதல்

/

வெள்ளாற்றில் மணல் கடத்திய நான்கு மாட்டுவண்டிகள் பறிமுதல்

வெள்ளாற்றில் மணல் கடத்திய நான்கு மாட்டுவண்டிகள் பறிமுதல்

வெள்ளாற்றில் மணல் கடத்திய நான்கு மாட்டுவண்டிகள் பறிமுதல்


ADDED : பிப் 26, 2024 05:59 AM

Google News

ADDED : பிப் 26, 2024 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே இருவேறு இடங்களில் வெள்ளாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்திய நான்கு மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெண்ணாடம் பகுதி வெள்ளாற்றில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் மணல் கொள்ளை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பெண்ணாடம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 3:30 மணியளவில் பெ.பொன்னேரி, இறையூர் பகுதிகளில் ரோந்து சென்றனர்.

அப்போது, அதிகாலை 4:00 மணியளவில் இறையூர் வெள்ளாற்றில் இருந்து இருவேறு இடங்களில் அனுமதியின்றி மணல் கடத்திச் சென்ற மேலநெமிலி கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி, 44, வேல்முருகன், 44, இறையூர் சுடுகாடு பகுதியில் இருந்து மணல் கடத்திய மதுரவள்ளி அண்ணாதுரை, 47, இறையூர் பாண்டுரங்கன் ஆகியோரது மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். பொன்னுசாமி உட்பட மூவரை கைது செய்து, தப்பியோடிய பாண்டுரங்கனை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us