sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஸ்டேட் பேங்க் சார்பில் வாடிக்கையாளர் கூட்டம் 

/

ஸ்டேட் பேங்க் சார்பில் வாடிக்கையாளர் கூட்டம் 

ஸ்டேட் பேங்க் சார்பில் வாடிக்கையாளர் கூட்டம் 

ஸ்டேட் பேங்க் சார்பில் வாடிக்கையாளர் கூட்டம் 


ADDED : நவ 29, 2024 04:49 AM

Google News

ADDED : நவ 29, 2024 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் ஸ்டேட் பேங்க் சார்பில் வாடிக்கையாளர் சந்திப்புக் கூட்டம் கடலுார் தனியார் ஓட்டலில் நடந்தது.

கடலுார் முதுநகர் கிளை, திருப்பாதிரிப்புலியூர் கிளை, மஞ்சக்குப்பம் கிளை ஒருங்கிணைந்து வாடிக்கையாளர்கள் கூட்டத்தை நடத்தியது.

இக்கூட்டத்திற்கு புதுச்சேரி மண்டல அலுவலர் சதீஷ்பாபு தலைமை தாங்கினார்.

மஞ்சக்குப்பம் முதன்மை மேலாளர் சரவணன் வரவேற்றார்.

முதன்மை மேலாளர்கள் லட்சுமணன்ராவ், பரணிதரன், கடலுார் முதுநகர் கிளை முதன்மை மேலாளர் பிரபாகரன் முன்னிலை, வகித்தனர்.

இதில் 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு பேசினர்.

ஸ்டேட் பேங்க் அதிகாரிகள் பேசும்போது, இணையவழி குற்றங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு, யோனோ இன்டர்நெட் பாங்க்கிங் பயன்பாடு, வாட்ஸப் பேங்க்கிங் பற்றியும் எடுத்துக்கூறினர்.

திருப்பாதிரிப்புலியூர் முதன்மை மேலாளர் ஸ்ரீராம்குமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us