sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முதியவருக்கு வெட்டு 3 பேர் மீது வழக்கு

/

முதியவருக்கு வெட்டு 3 பேர் மீது வழக்கு

முதியவருக்கு வெட்டு 3 பேர் மீது வழக்கு

முதியவருக்கு வெட்டு 3 பேர் மீது வழக்கு


ADDED : செப் 16, 2025 03:28 AM

Google News

ADDED : செப் 16, 2025 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : முதியவரை கத்தியால் வெட்டிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்

குள்ளஞ்சாவடி அடுத்த பெரியகாட்டுசாகை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன், 60; நேற்று முன்தினம் அதே பகுதியில் தனக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்கு சென்றார். அப்போது, வடக்கு பள்ளிநீரோடை சந்தோஷ்குமார், எள்ளுக்கால் வாய்க்கால் பகுதி சாருக்கான், சஞ்சய் ஆகியோர் தேங்காய் பறித்தனர். இதனை ராமநாதன், அணுக்கம்பட்டு ஏழுமலை, 70; தட்டிக் கேட்டனர்.

ஆத்திரமடைந்த 3 பேரும், ஏழுமலையை கத்தியால் வெட்டினார். காயமடைந்த அவர், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார், சந்தோஷ்குமார் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us