sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

/

முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 05, 2025 01:57 AM

Google News

ADDED : ஆக 05, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: இட பிரச்னையில் முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 63; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவருக்கும் இட பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. கடந்த மாதம் 30ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த நாராயணன், இவரது மனைவி பூங்கோதை, உறவினர் சுந்தரவள்ளி ஆகியோர் சுப்ரமணியனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து சுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில், ஆவினங்குடி போலீசார், நாராயணன் உட்பட 3 மீது வழக்குப் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us