/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
/
முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 05, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: இட பிரச்னையில் முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 63; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவருக்கும் இட பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. கடந்த மாதம் 30ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த நாராயணன், இவரது மனைவி பூங்கோதை, உறவினர் சுந்தரவள்ளி ஆகியோர் சுப்ரமணியனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து சுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில், ஆவினங்குடி போலீசார், நாராயணன் உட்பட 3 மீது வழக்குப் விசாரிக்கின்றனர்.

