தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விவசாயி மீது தாக்கு

விவசாயி மீது தாக்கு

விவசாயி மீது தாக்கு


ADDED : மார் 31, 2025 10:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2025 10:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடலுார்; விவசாயியை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்

வடலூர், சேராக்குப்பம், சின்ன காலனி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், 54; இவர் நேற்று முன்தினம் தனது வயலில் தண்ணீர் பாய்ச்சி விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரை வழிமறித்த மருவாய் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர், குடிபோதையில் ஆபாசமாக திட்டி தாக்கினார். புகாரின் பேரில் வடலூர் போலீசார், சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us