sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பள்ளி மேற்கூரை இடிந்து 3 மாணவர்கள் படுகாயம்

/

 பள்ளி மேற்கூரை இடிந்து 3 மாணவர்கள் படுகாயம்

 பள்ளி மேற்கூரை இடிந்து 3 மாணவர்கள் படுகாயம்

 பள்ளி மேற்கூரை இடிந்து 3 மாணவர்கள் படுகாயம்


ADDED : டிச 23, 2025 04:28 AM

Google News

ADDED : டிச 23, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலத்தில், தனியார் பள்ளியின் மேற்கூரை இடிந்து மூன்று மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் தனியார் பள்ளியில் நேற்று மாலை, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வகுப்பறையில் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இதில், மூன்று மாணவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதில், ஒரு மாணவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்ற இரண்டு மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதே பள்ளியில் இதற்கு முன் இரண்டு முறை மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us