sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் வைப்பு

/

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் வைப்பு

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் வைப்பு

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் வைப்பு


ADDED : மார் 24, 2024 04:41 AM

Google News

ADDED : மார் 24, 2024 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: குறிஞ்சிப்பாடி தொகுதி ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டது.

லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருப்பதையொட்டி, குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட 259 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்த 310 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலக வளாகத்திற்கு வந்தது.

தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி தலைமையில், தாசில்தார் அசோகன் மற்றும் அனைத்து கட்சி நிா்வாகிகள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் முன்னிலையில் அலுவலக வளாகத்தில் உள்ள ஸ்டிராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. பின்னர், அந்த அறையை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சீல் வைத்தார்.






      Dinamalar
      Follow us