sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோவில் முன் சிறுநீர் கழித்த ஏட்டு மாற்றம்

/

கோவில் முன் சிறுநீர் கழித்த ஏட்டு மாற்றம்

கோவில் முன் சிறுநீர் கழித்த ஏட்டு மாற்றம்

கோவில் முன் சிறுநீர் கழித்த ஏட்டு மாற்றம்


ADDED : செப் 13, 2024 02:06 AM

Google News

ADDED : செப் 13, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் பாக்கியராஜ்.

இவர், நேற்று முன்தினம் இரவு போதையில், பைக்கில் விருத்தகிரீஸ்வரர் கோவில் பகுதிக்கு வந்தார்.

கோவில் கிழக்கு கோபுர வாயிலின் முன், சாலை நடுவே பைக்கை நிறுத்திவிட்டு, அங்கேயே நின்று சிறுநீர் கழித்தார்.

நிதானம் இழந்திருந்த அவர், கோவில் அருகே உள்ள நடைபாதையில் படுத்து விட்டார்.

இது தொடர்பான வீடியோ நேற்று பரவியது.

இதையறிந்த, எஸ்.பி., ராஜாராம், விசாரணை நடத்தி, பாக்கியராஜை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us