sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆக்கிரமிப்பை அகற்றாமல் சாலை போட மக்கள் எதிர்ப்பு

/

ஆக்கிரமிப்பை அகற்றாமல் சாலை போட மக்கள் எதிர்ப்பு

ஆக்கிரமிப்பை அகற்றாமல் சாலை போட மக்கள் எதிர்ப்பு

ஆக்கிரமிப்பை அகற்றாமல் சாலை போட மக்கள் எதிர்ப்பு


ADDED : ஏப் 06, 2024 05:52 AM

Google News

ADDED : ஏப் 06, 2024 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் புதியதாக சாலை போடுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் நிலவியது.

நெல்லிக்குப்பம் நகராட்சி சரவணபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் புதியதாக சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடக்கிறது.

சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை போட கூடாது.பழைய சாலையே தரமாக இருக்கும் போது புதியதாக சாலை போடுவது ஏன் எனக்கேட்டு பொதுமக்கள் சாலை போடும் பணியை தடுத்து நிறுத்தினர்.

தகவலறிந்து கமிஷனர் கிருஷ்ணராஜன்,இன்ஜினியர் வெங்கடாஜலம் ஆகியோர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.சர்வேயர் மூலம் அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக உறுதியளித்தனர்.

இதையேற்று மக்கள் கலைந்து சென்ற பிறகு சாலை போடும் பணி தொடர்ந்து நடந்தது.இதனால் அங்கு பதற்றம் நிலவியது.






      Dinamalar
      Follow us