sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்னல் தாக்கி ஒருவர் பலி; இறுதி ஊர்வலத்தில் பரிதாபம்

/

மின்னல் தாக்கி ஒருவர் பலி; இறுதி ஊர்வலத்தில் பரிதாபம்

மின்னல் தாக்கி ஒருவர் பலி; இறுதி ஊர்வலத்தில் பரிதாபம்

மின்னல் தாக்கி ஒருவர் பலி; இறுதி ஊர்வலத்தில் பரிதாபம்


ADDED : மே 23, 2024 05:30 AM

Google News

ADDED : மே 23, 2024 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி -: இறுதி ஊர்வலத்தில் சென்றவர் மின்னல் தாக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநத்தம் அடுத்த எழுத்துார் கிராமத்தை சேர்ந்தவர் பாரதிதாசன்,33; பைக் மெக்கானிக். இவர் நேற்று மாலை 5:30 மணிக்கு அதே கிராமத்தை சேர்ந்த டேவிட்,40; என்பவரின் இறுதிசடங்கில் பங்கேற்றார்.

இறுதிசடங்கு ஊர்வலம் சுடுகாடு அருகே சென்றபோது இடி, மின்னலுடன் மழை பெய்தது. அதனையொட்டி பாரதிதாசன், அருகில் இருந்த புளிய மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றார். அப்போது மின்னல் தாக்கியதில் பாரதிதாசன் படுகாயமடைந்தார்.

அவரை, கிராம மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இறுதி ஊர்வலத்தில் சென்றவர், மின்னல் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us