sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காங்., வேட்பாளர் அறிவிக்காததால் நெல்லிக்குப்பம் தி.மு.க., அலுவலகம் வெறிச்

/

காங்., வேட்பாளர் அறிவிக்காததால் நெல்லிக்குப்பம் தி.மு.க., அலுவலகம் வெறிச்

காங்., வேட்பாளர் அறிவிக்காததால் நெல்லிக்குப்பம் தி.மு.க., அலுவலகம் வெறிச்

காங்., வேட்பாளர் அறிவிக்காததால் நெல்லிக்குப்பம் தி.மு.க., அலுவலகம் வெறிச்


ADDED : மார் 23, 2024 05:57 AM

Google News

ADDED : மார் 23, 2024 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : தி.மு.க., கூட்டணியில் கடலுார் தொகுதியில் காங்., வேட்பாளர் அறிவிக்காததால் நெல்லிக்குப்பம் தி.மு.க.,அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது.கடலூர் தொகுதி தி.மு.க.,கூட்டணியில் காங்., ஒதுக்கப்பட்டது. அதேபோல் அ.தி.மு.க.கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கும்,பா.ஜ., கூட்டணி பா.ம.க.வுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. சிட்டிங் எம்.பி. தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதால் இந்த முறையும் தி.மு.க. வேட்பாளரே போட்டியிடுவார் என அக்கட்சியினர் நம்பியிருந்தனர்.இதனால் வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு நடத்திமுடித்திருந்தனர்.

ஆனால் கோஷ்டி பூசல் காரணமாக தொகுதி காங., ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது.இதனால் தி.மு.க.வினர் அதிருப்தியில் உள்ளனர்.தி.மு.க.வேட்பாளர் போட்டியிட்டால் ப வைட்டமின் கிடைக்கும் என நம்பியிருந்தனர்.ஆனால் காங்., ஒதுக்கியும் வேட்பாளர் அறிவிக்காததால் தி.மு.க.அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. நகரில் மற்ற கட்சிகளுக்கு அலுவலகம் கிடையாது.தேர்தல் நேரத்தில் ஏதாவது ஒரு இடத்தில் அலுவலகம் அமைப்பது வழக்கம்.இதுவரை அவர்களும் பணியை துவக்காததால் தேர்தல் களைகட்டவில்லை.






      Dinamalar
      Follow us