sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புறவழிச்சாலையில் குவிக்கப்படும் கழிவுகள் விருதையில் தொடரும் அவலம்

/

புறவழிச்சாலையில் குவிக்கப்படும் கழிவுகள் விருதையில் தொடரும் அவலம்

புறவழிச்சாலையில் குவிக்கப்படும் கழிவுகள் விருதையில் தொடரும் அவலம்

புறவழிச்சாலையில் குவிக்கப்படும் கழிவுகள் விருதையில் தொடரும் அவலம்


ADDED : மே 15, 2024 07:33 AM

Google News

ADDED : மே 15, 2024 07:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் நகரில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில், கடலுார் - சேலம் மார்க்கமாகவும், கடலுார் - உளுந்துார்பேட்டை மார்க்கமாகவும் புறவழிச்சாலைகள் போடப்பட்டன. இவ்வழியாக வாகனங்கள் செல்வதை காட்டிலும் குப்பைகள் கொட்டவே அதிகளவு பயன்படுகின்றன.

புறவழிச்சாலையோரம் இறைச்சி, கட்டட கழிவுகள், பயன்படுத்தப்பட்ட துணிகள், மருத்துவ கழிவகள் வீசப்படுகின்றன. இவற்றில் நாய், பன்றிகள் உலவுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், பயணிகள் முகம் சுழிக்கும் வகையில் சுகாதார சீர்கேடாக மாறியுள்ளது.

அதுபோல், இறந்த பன்றி, நாய், எலிகளை திறந்தவெளியில் வீசிச் செல்வதால் பல்வேறு உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, விருத்தாசலம் புறவழிச்சாலைகளில் குவிந்து கிடக்கும் கழிவுகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us