sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அமைச்சரின் காரில் பறக்கும் படையினர் சோதனை

/

அமைச்சரின் காரில் பறக்கும் படையினர் சோதனை

அமைச்சரின் காரில் பறக்கும் படையினர் சோதனை

அமைச்சரின் காரில் பறக்கும் படையினர் சோதனை


ADDED : ஏப் 04, 2024 12:31 AM

Google News

ADDED : ஏப் 04, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம் காரை நிறுத்தி, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் பைபாஸ் சாலையில். நேற்று காலை தேர்தல் பறக்கும் படை அலுவலர் தமிழ்செல்வி தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பா.ம.க., கொடி கட்டி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். காரில் கட்டப்பட்டிருந்த கட்சிக் கொடியை அகற்றினர்.

அதனை தொடர்ந்து சில நிமிடங்களில் அந்த வழியாக, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வந்தார். அவரது காரையும் நிறுத்தி, போலீசார் சோதனை நடத்தினர். சோதனைக்கு பின்பு அமைச்சர் புறப்பட்டு சென்றார்.






      Dinamalar
      Follow us