sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்கள் புவனகிரியில் விவசாயிகள் கண்ணீர்

/

தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்கள் புவனகிரியில் விவசாயிகள் கண்ணீர்

தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்கள் புவனகிரியில் விவசாயிகள் கண்ணீர்

தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்கள் புவனகிரியில் விவசாயிகள் கண்ணீர்


ADDED : செப் 18, 2024 06:20 AM

Google News

ADDED : செப் 18, 2024 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீராணத்தில் இருந்து சந்திரன் வாய்க்கால் வழியாக திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு, கீரப்பாளையம் ஒன்றியம் புத்தூர், பண்ணப்பட்டு, முகையூர், கொடியாளம் உள்ளிட்ட சுற்று பகுதி கிராமங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.

பருவமழை பொய்த்தது மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டு காரணமாக காலம் காலமாக செய்து வந்த முப்போக சாகுபடி இப்பகுதியில் ஒரு போகம் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் பெய்த திடீர் மழையால், வயல்களில் உழவு செய்து சம்பா சாகுபடிக்கு வியாபாரிகள் தயாராகினர்.

மேலும் சம்பா விதை நேர்த்தி செய்து நாற்று முளைத்து செழித்து காணப் பட்டது.

இந்நிலையில் விவசாயத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடை மடைப்பகுதிக்கு வந்து சேராததால் விதை நேர்த்தி செய்த விவசாயிகள் மிகவும் மன உளச்சல் அடைந்துள்ளனர்.

எனவே, பொதுப் பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு கடை மடை பகுதிக்கு தட்டுப்பாடில்லாமல் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us