sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார், சிதம்பரம் அஞ்சலகங்களில் ஆதார் சேவை நேரம் நீட்டிப்பு

/

கடலுார், சிதம்பரம் அஞ்சலகங்களில் ஆதார் சேவை நேரம் நீட்டிப்பு

கடலுார், சிதம்பரம் அஞ்சலகங்களில் ஆதார் சேவை நேரம் நீட்டிப்பு

கடலுார், சிதம்பரம் அஞ்சலகங்களில் ஆதார் சேவை நேரம் நீட்டிப்பு


ADDED : மே 02, 2024 12:16 AM

Google News

ADDED : மே 02, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார், சிதம்பரம் தலைமை அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடலுார் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கணேஷ் செய்திக்குறிப்பு:

கடலுார் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் சேவையை வழங்கி வருகிறது. கடலுார், சிதம்பரம் தலைமை அஞ்சலகங்களில் காலை 8:00 முதல் இரவு 8:00 வரை ஆதார் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள், அலுவலகம் செல்பவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களின் தேவையை கருத்தில் கொண்டு கடலுார், சிதம்பரம் தலைமை அஞ்சலகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

ஆதாரில் திருத்தம் செய்வதற்கு ரூ. 50, ஆதார் புதுப்பிக்க ரூ. 100 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் எடுப்பதற்கு எவ்வித கட்டணமும் இல்லை. எனவே இச்சேவையை பொதுமக்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us