sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கல்

/

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கல்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கல்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கல்


ADDED : மே 15, 2024 01:03 AM

Google News

ADDED : மே 15, 2024 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் பட்டியல் மற்றும் அசல் மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணி துவங்கியது.

கடலுார் மாவட்டத்தில், நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 16 ஆயிரத்து 908 மாணவர்கள், 15 ஆயிரத்து 661 மாணவிகள் என மொத்தம் 32 ஆயிரத்து 569 பேர் தேர்வு எழுதினர். அதில்,15 ஆயிரத்து 230 மாணவர்கள், 14 ஆயிரத்து 939 மாணவிகள் என, மொத்தம் 30 ஆயிரத்து 169 தேர்ச்சி பெற்றனர். இம்மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்தது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், நேற்று முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் மற்றும் அசல் மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணி துவங்கியது.

மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச்சான்றிதழ் பெற பள்ளிகளில், மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் ஆர்வமாக குவிந்தனர்.






      Dinamalar
      Follow us