sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பனை மரங்கள் சாய்ப்பு சப் கலெக்டரிடம் புகார் 

/

பனை மரங்கள் சாய்ப்பு சப் கலெக்டரிடம் புகார் 

பனை மரங்கள் சாய்ப்பு சப் கலெக்டரிடம் புகார் 

பனை மரங்கள் சாய்ப்பு சப் கலெக்டரிடம் புகார் 


ADDED : ஜூலை 30, 2024 05:40 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: வாய்க்கால் வெட்டும் பணியின்போது பனை மரங்கள் வெட்டி சாய்த்தது குறித்து சப் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அடுத்துள்ள கூடுவெளி கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிவேல், சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில், எனக்கு சொந்தமான வடமூர் கிராமத்தில் இருக்கும் நிலத்தில், எங்களின் அனுமதியின்றி, வேளாண்மை பொறியியல் துறை மூலமாக வாய்க்கால் வெட்டுகிறேன், என்ற பெயலில் வயலில் உள்ள 75 ஆண்டுகள் பழமையான பனை மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர்.

சில பனை மரங்கள் விழும் நிலையில் உள்ளது. எனவே, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us