sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பூத் சிலிப் வழங்கும் பணி கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு

/

பூத் சிலிப் வழங்கும் பணி கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு

பூத் சிலிப் வழங்கும் பணி கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு

பூத் சிலிப் வழங்கும் பணி கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு


ADDED : ஏப் 03, 2024 03:17 AM

Google News

ADDED : ஏப் 03, 2024 03:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி தொகுதியில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.

கடலுார் லோக்சபா தேர்தல் வரும் 19ம்தேதி நடைபெறுவதை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு நேற்று முன்தினம் முதல், பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பணியை, பண்ருட்டி தொகுதியில் கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

பண்ருட்டி உளுந்தாம்பட்டு கிராம வாக்காளர்களுக்கான பூத் சிலிப் வழங்குவதை பார்வையிட்ட அவர், அங்குகள்ள ஒட்டுசாவடியையும் பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தாசில்தார் ஆனந்த், துணை தாசில்தார் ராஜலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us