sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கால்வாய் பணி துவங்கியது

/

கால்வாய் பணி துவங்கியது

கால்வாய் பணி துவங்கியது

கால்வாய் பணி துவங்கியது


ADDED : ஆக 10, 2024 05:39 AM

Google News

ADDED : ஆக 10, 2024 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகரில், தினமலர் செய்தி எதிரொலியால் கால்வாய் அமைக்கும் பணி துவங்கியது.

நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் காந்தி நகர் இரண்டாவது தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டது. பணியை எடுத்த ஒப்பந்ததாரர், பள்ளம் தோண்டி 10 நாட்களுக்கு மேல் ஆகியும் பணியை துவக்கவில்லை.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டப்பட்டது.

அதையடுத்து, சேர்மன் ஜெயந்தி, கமிஷனர் கிருஷ்ணராஜன் உத்தரவின்பேரில் கால்வாய் அமைக்கும் பணி துவக்கியுள்ளது.






      Dinamalar
      Follow us