sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன் ஜெயங்கொண்டத்தில் தீவிர பிரசாரம்

/

அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன் ஜெயங்கொண்டத்தில் தீவிர பிரசாரம்

அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன் ஜெயங்கொண்டத்தில் தீவிர பிரசாரம்

அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன் ஜெயங்கொண்டத்தில் தீவிர பிரசாரம்


ADDED : மார் 31, 2024 05:02 AM

Google News

ADDED : மார் 31, 2024 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம், : சிதம்பரம் அ.தி.மு.க, வேட்பாளர் சந்திரகாசன், ஜெயகொண்டம் பகுதியில், கட்சி நிர்வாகிகளுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி. மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடந்தது. அரியலூர் மாவட்ட அவைத்தலைவர் ராமஜெயலிங்கம் தலைமை தாங்கினார். தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும், அமைப்பு செயலாளருமான செம்மலை, அமைப்பு செயலாளர் முருகுமாறன், வரகூர் அருணாச்சலம், அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன், கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன், பெரம்பலுார் மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்செல்வன், எம்.எல்.ஏ., மீனவர் பிரிவு இணைச்செயலாளர், முன்னாள் அமைச்சர் ஜெயபால், முன்னாள் அமைச்சர் தாமோதரன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்று வேட்பாளர் சந்திரகாசனை அறிமுகம் செய்து வைத்து பேசினர்.

நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்., மன்ற மாநில துணை செயலாளர் சிவசுப்ரமணியன், மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சமுத்து, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள், ராமஜெயவேல், உமாநாத், எஸ்.டி.பி.ஐ., நிர்வாகி வழக்கறிஞர் பக்ருதீன் மற்றும் அனைத்து அணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

நகர செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

தொடர்ந்து, வேட்பாளர் சந்திரகாசன், இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு கேட்டு, சிதம்பரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம் பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.






      Dinamalar
      Follow us