sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பர்னிச்சர் கடையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

/

பர்னிச்சர் கடையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

பர்னிச்சர் கடையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

பர்னிச்சர் கடையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு


ADDED : மார் 27, 2024 07:12 AM

Google News

ADDED : மார் 27, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே பர்னிச்சர் கடையில் புகுந்த விஷ பாம்பு பிடிபட்டது.

நெல்லிக்குப்பம் அடுத்த பாலூரில் கமலக்கண்ணன் என்பவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையில் அடுக்கி வைத்திருந்த மரம் சட்டங்களுக்குள் பாம்பு புகுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலின்பேரில் வன ஆர்வலர் நெல்லிக்குப்பம் உமர்அலிக்கு தகவல் கொடுத்தார். அவர் அங்கு சென்று நீண்ட நேரம் போராடி கொடிய விஷ தன்மையுள்ள 5 அடி நீளம் இருந்த கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டார்.






      Dinamalar
      Follow us