sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆற்றில் தவறி விழுந்த மீனவர் பலி

/

ஆற்றில் தவறி விழுந்த மீனவர் பலி

ஆற்றில் தவறி விழுந்த மீனவர் பலி

ஆற்றில் தவறி விழுந்த மீனவர் பலி


ADDED : மே 19, 2024 03:18 AM

Google News

ADDED : மே 19, 2024 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் துறைமுகத்தில் மீன்பிடித்த மீனவர் ஆற்றில் தவறி விழுந்து இறந்தார்.

கடலுார் முதுநகர், சோனங்குப்பத்தைச் சேர்ந்தவர் கந்தன், 47; இவர், நேற்று மாலை பைபர் படகில் துறைமுகம் உப்பனாற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென ஆற்றில் தவறி விழுந்து இறந்தார்.

கடலுார் துறைமுகம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us