sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருக்கை மீன் முள் குத்தி 6 பேர் படுகாயம்

/

திருக்கை மீன் முள் குத்தி 6 பேர் படுகாயம்

திருக்கை மீன் முள் குத்தி 6 பேர் படுகாயம்

திருக்கை மீன் முள் குத்தி 6 பேர் படுகாயம்


ADDED : ஆக 27, 2024 05:26 AM

Google News

ADDED : ஆக 27, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம் : கடலுார், புதுச்சத்திரம் அருகே கடலில் குளித்தபோது, திருக்கை மீன்முள் குத்தி 6 பேர் படுகாய மடைந்தனர்.

கடலுார், புதுச்சத்திரம் அடுத்த சாமியார்பேட்டை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் மாலை கடற்கரை பகுதியில் குளித்தனர்.

அப்போது திருக்கை மீன் முள் குத்தியதில், கரைக்கு தப்பி வந்தனர்.

இதில், அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்வேந்தன், 28; அரவிந்தன், 25; காயத்ரி, 25; வசந்தா, 65; அப்பு, 23; சுபாஷ் சந்திரபோஸ், 25; ஆகிய 6 பேரும் காயமடைந்தனர்.

உடன், 6 பேரும் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.






      Dinamalar
      Follow us