ADDED : பிப் 20, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது.
மேயர் கல்பனா தலைமையில் காலை, 11:00 மணி முதல் நடக்கும் இக்கூட்டத்தில், ரோடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சார்ந்த மனுக்கள் அளிக்கலாம்.
துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

