sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு பஸ் நடத்துனரை தாக்கிய மூவருக்கு ஓராண்டு சிறை

/

அரசு பஸ் நடத்துனரை தாக்கிய மூவருக்கு ஓராண்டு சிறை

அரசு பஸ் நடத்துனரை தாக்கிய மூவருக்கு ஓராண்டு சிறை

அரசு பஸ் நடத்துனரை தாக்கிய மூவருக்கு ஓராண்டு சிறை


ADDED : நவ 29, 2024 12:30 AM

Google News

ADDED : நவ 29, 2024 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை, மரக்கடையிலிருந்து, ஐந்துமுக்கு வழியாக, 2017ல்,அரசு பஸ் சென்றது. அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த, கோவை என்.எச்.ரோட்டை சேர்ந்த முகமது ரசூல், 28, விஜய், 29, கோட்டைமேடு, ஈஸவரன்கோவிலை சேர்ந்த ரோஷன் பரீக், 29, ஆகியோர் பஸ்சை முந்தி செல்ல முயன்றனர்.

டிரைவர் வழிவிட மறுப்பதாக கூறி பஸ்சை மறித்து, நடத்துனர் சதீஷ்குமாரிடம் தகராறு செய்து, அடித்து உதைத்தனர். வெரைட்டிஹால் ரோடு போலீசார் விசாரித்து, மூவரையும் கைது செய்து, கோவை ஜே.எம்:4, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த மாஜிஸ்திரேட் சுஜித், குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும், தலா ஓராண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us