sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வந்து விட்டது 'டச் ஸ்கிரீன்' கருவி! டிக்கெட் வழங்குவதில் இனியில்லை சிக்கல்

/

வந்து விட்டது 'டச் ஸ்கிரீன்' கருவி! டிக்கெட் வழங்குவதில் இனியில்லை சிக்கல்

வந்து விட்டது 'டச் ஸ்கிரீன்' கருவி! டிக்கெட் வழங்குவதில் இனியில்லை சிக்கல்

வந்து விட்டது 'டச் ஸ்கிரீன்' கருவி! டிக்கெட் வழங்குவதில் இனியில்லை சிக்கல்


ADDED : டிச 10, 2024 11:53 PM

Google News

ADDED : டிச 10, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கண்டக்டர்களின் வசதிக்காக, 'டச் ஸ்கிரீன்' வசதியுடன் கூடிய டிக்கெட் வழங்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது.

கோவை மண்டல அரசு போக்குவரத்துக்கழகத்தில், 951 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த பஸ்களில் டச் ஸ்கிரீன் வசதியுடன் கூடிய டிக்கெட் வழங்கும் கருவி வழங்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து இந்த கருவி தருவிக்கப்பட்டுள்ளது.

இக்கருவியின் வாயிலாக விரைந்து டிக்கெட் வழங்கவும், பணி முடிந்து கணக்கு வழக்குகளை விரைந்து முடிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிய கருவி இ.டி.எம்., கையடக்கமாக இருப்பதால், கையாள்வது எளிது.

இதன் வாயிலாக, ஒரு நிமிடத்தில், டிக்கெட் வழங்க முடியும்.

முதற்கட்டமாக, 200 பஸ்களுக்கு இக்கருவி வழங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள், மீதமுள்ள, 751 பஸ்களுக்கும் இக்கருவி வழங்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us