sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நாமசங்கீர்த்தனம் ஒலிக்கும் மார்கழி இன்று பிறக்கிறது

/

 நாமசங்கீர்த்தனம் ஒலிக்கும் மார்கழி இன்று பிறக்கிறது

 நாமசங்கீர்த்தனம் ஒலிக்கும் மார்கழி இன்று பிறக்கிறது

 நாமசங்கீர்த்தனம் ஒலிக்கும் மார்கழி இன்று பிறக்கிறது


ADDED : டிச 16, 2025 05:03 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மார்கழி பிறப்பையொட்டி, இன்று காலை நாம, நகர சங்கீர்த்தனங்கள் மாநகர வீதிகளில் ஒலிக்கத்துவங்கும். தொடர்ந்து, 30 நாட்களுக்கு இந்த மங்கள இசையை கேட்கலாம்.

மார்கழியில் பகவத்கீதை பிறந்ததால் கிருஷ்ணர் வழிபாடும், திருப்பாவையை இயற்றிய ஆண்டாளை வழிபடுதும், திருவெம்பாவையை பாராயணம் செய்து, சிவபெருமானை வழிபடுவதும் உன்னதமானது.

மார்கழியில் பிரம்ம முகூர்த்த வேளையில், வழிபாடுமேற்கொள்வதால், இரு மடங்கு நற்பலன்கள் நமக்கு கிடைக்கும். பாவங்களிலிருந்தும், கர்ம வினைகளிலிருந்தும் விடுபட்டு புண்ணியத்தை சேர்க்கலாம்.

அதிகாலை நீராடி, பகவானை வழிபடுவதால் நல்ல ஆரோக்கியம், இறையருளும், வெற்றிகளும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும்.

மார்கழி மாத பிறப்பையொட்டி, வைணவ கோயில்களில் திருப்பாவையும், சைவ கோயில்களில் திருவெம்பாவையும் பாராயணம் செய்யப்படுகிறது.

ராம்நகர் ராமர், கெரடிகோயில், வாசவி கன்னிகாபரமேஸ்வரி, ராமநாதபுரம் நரசிங்கபெருமாள், பாப்பாநாயக்கன்பாளையம் சீனிவாசபெருமாள் மற்றும் ஜெகன்நாதர் கோயில்களில், மார்கழி மாத சிறப்பு வழிபாடுகள் இன்று, அதிகாலை நடக்கின்றன.






      Dinamalar
      Follow us