sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மேட்டுப்பாளையத்தில் இரண்டு லாட்ஜ்களுக்கு 'சீல்'

/

மேட்டுப்பாளையத்தில் இரண்டு லாட்ஜ்களுக்கு 'சீல்'

மேட்டுப்பாளையத்தில் இரண்டு லாட்ஜ்களுக்கு 'சீல்'

மேட்டுப்பாளையத்தில் இரண்டு லாட்ஜ்களுக்கு 'சீல்'


ADDED : பிப் 02, 2024 10:44 PM

Google News

ADDED : பிப் 02, 2024 10:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் விபசாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2 தனியார் லாட்ஜ்களுக்கு வருவாய் துறையினர் நேற்று சீல் வைத்தனர்.

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் விபசாரம் நடப்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது தனியார் லாட்ஜ்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில் இரண்டு தனியார் லாட்ஜ்களில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து விபசார வழக்கில், 1 பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் விபசாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட, கல்லார் ரயில்வே கேட் அருகே உள்ள ஒரு தனியார் லாட்ஜும், மைதான் மாரியம்மன் கோவில் அருகே உள்ள ஒரு லாட்ஜும் என 2 தனியார் லாட்ஜ்களை நேற்று வருவாய் துறையினர் வடக்கு ஆர்.டி.ஓ கோவிந்தன், மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் தலைமையில் சீல் வைத்தனர்.






      Dinamalar
      Follow us