sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தனியாரின் பூர்வீக நிலம் வனத்துறைக்கு தானம் 

/

தனியாரின் பூர்வீக நிலம் வனத்துறைக்கு தானம் 

தனியாரின் பூர்வீக நிலம் வனத்துறைக்கு தானம் 

தனியாரின் பூர்வீக நிலம் வனத்துறைக்கு தானம் 


ADDED : பிப் 07, 2024 10:53 PM

Google News

ADDED : பிப் 07, 2024 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை : கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட அம்முச்சிகவுண்டனுார் கிராமத்தைச் சேர்ந்தவர், ஜி.டி.நாயுடு குழுமத்தின் இயக்குனர் அகிலா.

இவரது தந்தை சண்முகம். இவர்கள், அதேகிராமத்தில், தங்களுக்கு சொந்தமான, 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 15.56 சென்ட் பூர்வீக நிலத்தை, ஆனைமலை புலிகள் காப்பகம், வனவியல் விரிவாக்க கோட்ட விளம்பர சரகம் - 1க்கு, தானமாக நேற்று வழங்கினர்.

இதற்கான, கிரைய பத்திரத்தை, கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் பெற்றுக் கொண்டார். இங்கு, அமைந்துள்ள கட்டடம் உள்ளிட்டவற்றை நாற்றங்கால் மற்றும் இதர வளர்ச்சிப் பணிக்காகவும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

உதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார், வனச்சரகர் ஜெயசந்திரன், வனவர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us