sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கோதண்டராமர் கோயிலில்30ல் பரமபத வாசல் திறப்பு

/

 கோதண்டராமர் கோயிலில்30ல் பரமபத வாசல் திறப்பு

 கோதண்டராமர் கோயிலில்30ல் பரமபத வாசல் திறப்பு

 கோதண்டராமர் கோயிலில்30ல் பரமபத வாசல் திறப்பு


ADDED : டிச 27, 2025 05:04 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோதண்டராமர் கோயிலில்வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிச., 30 அன்று காலை 5 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது. 5:30 மணிக்கு சுவாமி சேஷ வாகனத்தில் சீதா, லட்சுமன, ஹனுமத் சமேத ஸ்ரீகோதண்டராமராக எழுந்தருளுகிறார்.

காலை 6:30 மணிக்கு சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவீதி உலா நிறைவு செய்து,

மீண்டும் 9 மணி முதல் மதியம் 1:30 மணி வரை பிரவசன மண்டபத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளுகிறார், பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் அர்ச்சனை தொடர்ந்து நடைபெறும். மதியம் 1:30 மணி முதல் 3:30 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் என்று கோவில் அறங்காவலர்குழு தலைவர் நாகசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us