sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'எந்தப்பணியாக இருந்தாலும் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்'

/

'எந்தப்பணியாக இருந்தாலும் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்'

'எந்தப்பணியாக இருந்தாலும் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்'

'எந்தப்பணியாக இருந்தாலும் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்'


ADDED : மார் 28, 2025 06:06 AM

Google News

ADDED : மார் 28, 2025 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடல்சார் கல்வி குறித்து ஆர்.எல்., நாட்டிக்கல் சயின்ஸ் கல்லுாரியின் பாலன் முத்துராமலிங்கம் பேசியதாவது:'மெர்சண்ட் நேவி' பணிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அரசு இத்துறையினருக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. மாணவியரும் பயில முடியும். ஏராளமான கல்வி உதவித்தொகை திட்டங்கள் இப்படிப்புக்கு உள்ளது.

இதற்கான பல்கலை நடத்தும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். இன்ஜினியரிங், நேவிகேஷன் என, துறைகள் உள்ளன. எந்த ஒரு பணியாக இருந்தாலும், துவக்கத்தில் கடினமாக தான் இருக்கும் ஆனால், கற்றுக்கொண்டால் எளிது. கடல் சார் படிப்புகளை முடித்தால், அதிக ஊதியம் கிடைக்கும். உலகின் எந்த மூலைக்கும் செல்லலாம். உள்ளூரிலேயே நமக்கு வாய்ப்புக்கள் அதிகம் கிடைக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us