sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கணவருக்கு கடன் இருந்தால் ஜீவனாம்சம் மறுக்க முடியுமா?

/

 கணவருக்கு கடன் இருந்தால் ஜீவனாம்சம் மறுக்க முடியுமா?

 கணவருக்கு கடன் இருந்தால் ஜீவனாம்சம் மறுக்க முடியுமா?

 கணவருக்கு கடன் இருந்தால் ஜீவனாம்சம் மறுக்க முடியுமா?


ADDED : டிச 21, 2025 05:26 AM

Google News

ADDED : டிச 21, 2025 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கணவரின் சம்பளத்திலிருந்து, அவரது இன்சூரன்ஸ் பிரீமியம் கடனுக்கான தவணை தொகை பிடித்தம் செய்யப்படுவதால், மனைவிக்கு ஜீவனாம்சம் தர இயலாது என்று, கணவர் மறுக்க முடியுமா?

கணவரின் கடன் மற்றும் இன்சூரன்ஸ் பிரீமியத்தை காரணம் காட்டி, மனைவிக்கு அளிக்க வேண்டிய ஜீவனாம்சத்தை கொடுக்காமல் தவிர்க்க முடியாது என்று, கேரள நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

கூட்டு நிறுவனம் ஒன்றின் பங்குதாரரர்கள் சேர்ந்து சொத்து வாங்கிய பிறகு, பங்குதாரரில் ஒருவர் இறந்து விட்டால், அவரது வாரிசுதாரர், பங்குதாரராக இருந்த நிறுவனத்திலிருந்து சொத்தை கேட்க முடியுமா?

சொத்தை கேட்க முடியாது. ஏனென்றால், பங்குதாரர் சட்டப்பிரிவு 14 ன் கீழ், அந்த நிறுவனத்தின் பெயரில் வாங்கும் அனைத்து சொத்துக்களும், அந்த பார்ட்னர்ஷிப் நிறுவனத்துக்கு மட்டுமே உரியது. தனி நபர் கோர இயலாது.

- வக்கீல் சண்முகம்: ரேஸ்கோர்ஸ்.:






      Dinamalar
      Follow us