sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நுாலகத்துக்கு ரூ.22 லட்சத்தில் கூடுதல் கட்டட பணி விறுவிறு

/

நுாலகத்துக்கு ரூ.22 லட்சத்தில் கூடுதல் கட்டட பணி விறுவிறு

நுாலகத்துக்கு ரூ.22 லட்சத்தில் கூடுதல் கட்டட பணி விறுவிறு

நுாலகத்துக்கு ரூ.22 லட்சத்தில் கூடுதல் கட்டட பணி விறுவிறு


ADDED : டிச 25, 2024 10:11 PM

Google News

ADDED : டிச 25, 2024 10:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; நல்லிசெட்டிபாளையம் ஊர்ப்புற நூலகத்திற்கு 22 லட்சம் ரூபாயில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி வேகமாக நடைபெறுகிறது.

நல்லிசெட்டிபாளையம் ஊர்ப்புற நூலகம் 27 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போதைய கட்டடம் புத்தகங்கள் வைக்கவும் வாசகர்கள் பயன்படுத்தவும் போதுமானதாக இல்லை. இதனால் கூடுதல் கட்டடம் கட்டித் தர வாசகர்கள் பல ஆண்டுகளாக கோரி வந்தனர்.

இந்நிலையில் மத்திய அரசு, தமிழகத்தில் 824 கிளை நூலகங்களுக்கு தமிழக அரசு வாயிலாக நிதி ஒதுக்கியது. இதில் நல்லி செட்டிபாளையம் நூலகத்திற்கு 500 சதுர அடியில் புதிய கூடுதல் கட்டடம் கட்ட 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன் கட்டடம் கட்டும் பணி துவங்கியது. தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.






      Dinamalar
      Follow us