sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் பஸ் இயக்கணும்!

/

பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் பஸ் இயக்கணும்!

பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் பஸ் இயக்கணும்!

பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் பஸ் இயக்கணும்!


ADDED : பிப் 27, 2024 11:35 PM

Google News

ADDED : பிப் 27, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியில், காங்., தலைவர் அறிமுக கூட்டம் நடந்தது.

பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி காங்., கட்சி தலைவராக வீராசாமி நியமிக்கப்பட்டார். அவரது அறிமுக கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு, வட்டார தலைவர்கள் செல்வக்குமார், அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இளைஞர் காங்., முன்னாள் தலைவர் ராமகிருஷ்ணன், மனித உரிமை துறை பொள்ளாச்சி நகர தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர தலைவர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பஸ் பயணிகளுக்கு தங்கம் தியேட்டர், காந்திபுரம் பஸ் ஸ்டாப்புகளில் நிழற்கூரை அமைக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் வசதிக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us