sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாய்க்காலில் கவிழ்ந்த கார் பாதுகாப்பு வழங்காதது ஏன்?

/

வாய்க்காலில் கவிழ்ந்த கார் பாதுகாப்பு வழங்காதது ஏன்?

வாய்க்காலில் கவிழ்ந்த கார் பாதுகாப்பு வழங்காதது ஏன்?

வாய்க்காலில் கவிழ்ந்த கார் பாதுகாப்பு வழங்காதது ஏன்?


ADDED : ஜூன் 01, 2024 11:44 PM

Google News

ADDED : ஜூன் 01, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்:நம்பியழகன்பாளையத்தில், வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வீரகேரளம் --- தொண்டாமுத்தூர் ரோட்டில், நம்பியழகன்பாளையத்தில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், அகலமான தரைமட்ட பாலம் கட்டும் பணி, நான்கு மாதங்களாக நடந்து வருகிறது.

ஒருபுறம் பாலம் கட்டும் பணி நிறைவடைந்ததால், அவ்வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. அதன் அருகிலேயே மற்றொரு பாலமும் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான தூண்கள் அமைக்க, வாய்க்காலில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் இடம் என்பதை, எச்சரிக்கும் வகையில் அறிவிப்பு பலகைகள் எதுவும் வைக்கவில்லை. பாதுகாப்பு வசதிகளும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் விராலியூரிலிருந்து, வெங்கடாபுரத்துக்கு, தனது குழந்தைகளுடன் காரில் பயணித்த, தினேஷ் என்பவரின் கார், வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. யாருக்கும் காயமில்லை. சாலையின் வளைவில், பாலம் கட்டுமான பணி நடந்து வருவதால், அங்கு போதுமான மின் விளக்கு வெளிச்சம் ஏற்படுத்தவும், தேவையான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us