sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு அலுவலக வளாகத்தில் குப்பை குவிப்பதால் அவதி

/

அரசு அலுவலக வளாகத்தில் குப்பை குவிப்பதால் அவதி

அரசு அலுவலக வளாகத்தில் குப்பை குவிப்பதால் அவதி

அரசு அலுவலக வளாகத்தில் குப்பை குவிப்பதால் அவதி


ADDED : மே 19, 2024 11:14 PM

Google News

ADDED : மே 19, 2024 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, ஒன்றிய அலுவலக வளாகத்தில் குப்பை குவிந்து கிடப்பதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கிணத்துக்கடவு, ஒன்றிய அலுவலக வளாகத்தில், தாசில்தார், வேளாண், சமூக நலத்துறை, ஒன்றிய அலுவலகம் மற்றும் மகளிர் சுய உதவி குழு அலுவலகங்கள் செயல்படுகின்றன.

இங்கு, தினமும் அதிகப்படியான மக்கள், பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். இந்த வளாகத்தில், வேளாண் அலுவலகத்தின் அருகே, அதிக அளவு பிளாஸ்டிக் மற்றும் குப்பை குவிந்து கிடக்கிறது.

இதனால், பொதுச்சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, மழை பெய்வதால், அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. அரசு அலுவலக வளாகத்தில் உள்ள குப்பையை முழுமையாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us