sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உருத்தெரியாமல் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு!

/

உருத்தெரியாமல் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு!

உருத்தெரியாமல் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு!

உருத்தெரியாமல் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு!


ADDED : ஏப் 05, 2024 10:46 PM

Google News

ADDED : ஏப் 05, 2024 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெயிலால், தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் தவித்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் கோடை மழை பெய்யும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாநகர, ஊரகப்பகுதியில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை கண்காணித்து, முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய உள்ளாட்சி நிர்வாகங்கள், இதுகுறித்து அக்கறை காட்டாமல் உள்ளன. மாநிலத்தில், தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கவும், அரசு அலுவலகங்கள் முதற்கொண்டு அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்களிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என, அரசு அறிவுறுத்தி வருகிறது.

பெரும்பாலான அரசு அலுவலகங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, பராமரிப்பின்றி, 'கணக்கு' காண்பிக்கும் வகையில் மட்டுமே உள்ளது.

மழைநீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும், உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை மாவட்ட நிர்வாகம் ஊக்குவிக்க வேண்டும்.

- நமது நிருபர்-






      Dinamalar
      Follow us