sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்று மனுத்தாக்கல் நிறைவு; சுயேட்சையாக களமிறங்கறாங்க!

/

இன்று மனுத்தாக்கல் நிறைவு; சுயேட்சையாக களமிறங்கறாங்க!

இன்று மனுத்தாக்கல் நிறைவு; சுயேட்சையாக களமிறங்கறாங்க!

இன்று மனுத்தாக்கல் நிறைவு; சுயேட்சையாக களமிறங்கறாங்க!


ADDED : மார் 26, 2024 11:00 PM

Google News

ADDED : மார் 26, 2024 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை, 17 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த, 20ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். அ.தி.மு.க., - 4, தி.மு.க., - 2, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., மாற்று வேட்பாளர்கள் தலா ஒன்று, பகுஜன் சமாஜ் கட்சி ஒன்று, சுயே., இரண்டு பேர் என மொத்தம் நேற்று முன்தினம் மட்டும், 11 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

தொடர்ந்து நேற்று, தி.மு.க., வேட்பாளர் பெயரில், இரண்டு மனுக்களும், உழைப்பாளி மக்கள் கட்சி சார்பில் பல்லடத்தை சேர்ந்த பழனிச்சாமி,44, என்பவரும் மனுத்தாக்கல் செய்தனர்.

கடந்த, 20ம் தேதி முதல் இதுவரை, 17 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இன்றுடன் மனுத்தாக்கல் நிறைவு பெறுகிறது.அதனால், இன்று சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்ய பலர் ஆர்வமாக மனு பெற்று சென்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us