sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

எலி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை நெல்லியம்பதியில் விழிப்புணர்வு

/

எலி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை நெல்லியம்பதியில் விழிப்புணர்வு

எலி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை நெல்லியம்பதியில் விழிப்புணர்வு

எலி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை நெல்லியம்பதியில் விழிப்புணர்வு


ADDED : மே 19, 2024 10:50 PM

Google News

ADDED : மே 19, 2024 10:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு;நெல்லியம்பதியில், எலி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாரா அருகே உள்ளது நெல்லியாம்பதி. வன எல்லையோர பகுதியான இங்கு, பருவமழை நோய்கள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சுகாதாரத்துறையினர், ஊராட்சியின் ஒத்துழைப்புடன் எலி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

நேற்று கைகாட்டியில் விழிப்புணர்வு முகாமும், தொழில் உறுதி திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளிகளுக்கு மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

நெல்லியாம்பதி ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் ஆனந்த் விழிப்புணர்வு வகுப்பு நடத்தினார். சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியம் ஜாய்சன், தொழிலாளிகளுக்கு மாத்திரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஜூனியர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் அப்சல், செவிலியர் சுதினா ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us