sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கணவருடன் சென்ற மனைவி :கள்ளக்காதலன் தற்கொலை

/

 கணவருடன் சென்ற மனைவி :கள்ளக்காதலன் தற்கொலை

 கணவருடன் சென்ற மனைவி :கள்ளக்காதலன் தற்கொலை

 கணவருடன் சென்ற மனைவி :கள்ளக்காதலன் தற்கொலை


ADDED : டிச 23, 2025 05:03 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார்: கணவருடன் அவரது மனைவி சென்றதால், கள்ளக்காதலன் தற்கொலை செய்து கொண்டார்.

பாடியநல்லுார், அங்காள ஈஸ்வரி கோவில் தெருவைச் சேர்ந்தவர் லுார்து சார்லஸ், 29; டிரைவர்.

திருமணமாகாத இவருக்கு 'பேஸ்புக்' எனும் வலைதள பக்கம் மூலம் கவுசல்யா, 27, என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

கவுசல்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு, லுார்து சார்லசுடன், சில மாதங்களாக அம்பத்துாரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

தொடர்ந்து, டிச., 17ம் தேதி கவுசல்யா கணவருடன் சென்றுவிட, மன உளைச்சலில் இருந்த லுார்து சார்லஸ், நேற்று முன்தினம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us