sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சீருடை பணியாளர் ஆவடியில் தேர்வு

/

சீருடை பணியாளர் ஆவடியில் தேர்வு

சீருடை பணியாளர் ஆவடியில் தேர்வு

சீருடை பணியாளர் ஆவடியில் தேர்வு


ADDED : பிப் 07, 2024 12:01 AM

Google News

ADDED : பிப் 07, 2024 12:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் மேற்பார்வையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்புத்துறை மற்றும் சிறைக் காவலர் பணிகளுக்கான தேர்வு நேற்று முன்தினம் முதல் துவங்கி, ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.

ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் இரண்டாம் அணி ஆயுதப்படை மைதானத்தில் தேர்வு நடக்கிறது. சான்றிதழ்கள் சரிபார்ப்பு, 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் 400 மீட்டர் ஓட்டம், உயரம் அளவிடுதல், பந்து எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட தேர்வுகள் நடக்கின்றன.






      Dinamalar
      Follow us