sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

2 ஆண்டாக பெயர் பலகையை மாற்றாத தாம்பரம் மாநகராட்சி

/

2 ஆண்டாக பெயர் பலகையை மாற்றாத தாம்பரம் மாநகராட்சி

2 ஆண்டாக பெயர் பலகையை மாற்றாத தாம்பரம் மாநகராட்சி

2 ஆண்டாக பெயர் பலகையை மாற்றாத தாம்பரம் மாநகராட்சி


ADDED : ஜன 02, 2024 12:30 AM

Google News

ADDED : ஜன 02, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், தாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகள், பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை பேருராட்சிகள் என, 10 உள்ளாட்சிகளை இணைத்து, 2021, நவம்பரில், தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.

மாநகராட்சியாக உயர்த்தப்பட்டு இரண்டாண்டுகள் ஆகியும், 70 வார்டுகளில் உள்ள தெரு பலகைகளை மாற்றவில்லை.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

நகராட்சி, பேரூராட்சியின் போது வைக்கப்பட்ட பழைய பலகைகளே, பல பகுதிகளில் காணப்படுகின்றன. பல தெருக்களில் பழைய பலகைகள்கூட இல்லை. சில தெருக்களில் உடைந்து கிடக்கின்றன.

மாநகராட்சி நிர்வாகம், இவ்விஷயத்தில் முன்னுரிமை கொடுத்து, தெரு பெயர் பலகைகளை மாற்றியமைக்க வேண்டும்.

அதில் மண்டலம், வார்டு உள்ளிட்ட விபரங்களையும் குறிப்பிட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us