sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தனியார் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

/

தனியார் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

தனியார் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

தனியார் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : மார் 08, 2024 12:29 PM

Google News

ADDED : மார் 08, 2024 12:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்குன்றம், செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார், பி.டி.மூர்த்தி நகர், பல்லவன் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 46; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு சென்ற வெங்கடேசன், மனைவியிடம் தகராறு செய்துவிட்டு, படுக்கை அறைக்கு சென்றவர், புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us