sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குழாய் இணைப்பு பணி 2 நாள் குடிநீர் 'கட்'

/

குழாய் இணைப்பு பணி 2 நாள் குடிநீர் 'கட்'

குழாய் இணைப்பு பணி 2 நாள் குடிநீர் 'கட்'

குழாய் இணைப்பு பணி 2 நாள் குடிநீர் 'கட்'


ADDED : மார் 14, 2024 12:30 AM

Google News

ADDED : மார் 14, 2024 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,நெம்மேலியில் தினமும், 15 கோடி லிட்டர் உற்பத்தி திறனில் கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் நிலையம் உள்ளது.

இங்கு, பிரதான குழாயுடன் உந்து குழாய்கள் இணைக்கும் பணி நடக்க உள்ளது.

இதனால், வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில், அடையாறு மண்டலத்தில் வேளச்சேரி, பள்ளிப்பட்டு, பெருங்குடி மண்டலத்தில் பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம்-, புழுதிவாக்கம், ஆலந்துார் பகுதியில் குடிநீர் வழங்குவது நிறுத்தப்படும்.

மேலும், தாம்பரம் மாநகராட்சியில், பல்லாவரம், பம்மல், அனகாப்புதுார், ராதாநகர் ஆகிய பகுதிகளிலும் நிறுத்தப்படும்.

பொதுமக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீரை சேமித்து வைக்க வேண்டும்.

அவசர தேவைக்கு, https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்தால், லாரி குடிநீர் பெற்றுக்கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us