sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 திருவான்மியூரில் புத்தாண்டு கூட்டு பிரார்த்தனை

/

 திருவான்மியூரில் புத்தாண்டு கூட்டு பிரார்த்தனை

 திருவான்மியூரில் புத்தாண்டு கூட்டு பிரார்த்தனை

 திருவான்மியூரில் புத்தாண்டு கூட்டு பிரார்த்தனை


ADDED : டிச 30, 2025 04:57 AM

Google News

ADDED : டிச 30, 2025 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருவான்மியூர், ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் அரங்கில், ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜன., 1ம் தேதி, ஸ்ரீஸ்ரீ முரளிதர சுவாமி நடத்தும், கல்பதரு தின மஹாமந்திர கூட்டுப் பிரார்த்தனை நடக்க உள்ளது.

மாலை 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை நடக்கும் இந்த மஹாமந்திர கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வை, ஸ்ரீஸ்ரீ முரளிதர சுவாமி முன்னின்று நடத்துகிறார்.

இறைவன் பெயரில் அனைவரும் ஒன்று கூட, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us