sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மசாஜ் சென்டருக்கு ' சீல் ' வைப்பு

/

மசாஜ் சென்டருக்கு ' சீல் ' வைப்பு

மசாஜ் சென்டருக்கு ' சீல் ' வைப்பு

மசாஜ் சென்டருக்கு ' சீல் ' வைப்பு


ADDED : ஜன 22, 2025 12:49 AM

Google News

ADDED : ஜன 22, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர், அண்ணா நகர், சாந்தி காலனியில் செயல்படும் தனியார் மசாஜ் சென்டரில், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை மேற்கொண்ட போலீசார், அதன் உரிமையாளரான திருவொற்றியூரைச் சேர்ந்த பிரேமா, 30, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சட்டவிரோதமாக செயல்பட்ட மசாஜ் சென்டருக்கு 'சீல்' வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us