sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சர்வதேச பாய்மர படகு போட்டி: சென்னையில் வரும் 4ல் துவக்கம்

/

 சர்வதேச பாய்மர படகு போட்டி: சென்னையில் வரும் 4ல் துவக்கம்

 சர்வதேச பாய்மர படகு போட்டி: சென்னையில் வரும் 4ல் துவக்கம்

 சர்வதேச பாய்மர படகு போட்டி: சென்னையில் வரும் 4ல் துவக்கம்


ADDED : ஜன 01, 2026 04:36 AM

Google News

ADDED : ஜன 01, 2026 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை துறைமுகத்தில், 11வது ஆசிய யூத் பாய்மர படகு போட்டி, வரும் 4ம் தேதி துவங்கி, 10ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், இந்தியா உட்பட 13 நாடுகளைச் சேர்ந்த இளம் வீரர்கள் போட்டியிடுகின்றனர்.

இது குறித்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதன் ரெட்டி கூறியதாவது:

சர்வதேச பாய்மர படகு போட்டி சென்னையில் நடத்துவதும், இந்திய பாய்மர போட்டியில், தமிழக வீரர்கள் அதிகம் இடம் பெற்றிருப்பதும் மகிழ்ச்சி தருகிறது.

இந்த போட்டியைத் தொடர்ந்து, வரிசையாக அடுத்தடுத்த சர்வதேச போட்டிகள், இந்த மாதத்தில் நடைபெற உள்ளன. இந்த போட்டியைப் பொறுத்தவரை, 7 முதல் 17 வயது வரையிலான வீரர்கள் அதிகமாக பங்கேற்க உள்ளனர்.

தமிழக அரசின் உதவியுடன் மெரினா கடற்கரையில், தமிழ்நாடு பாய்மர சங்க கட்டடம் அமைக்க, இந்த மாதம் டெண்டர் கோரப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us