sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணிடம் சில்மிஷம் மர்ம நபருக்கு வலை

/

பெண்ணிடம் சில்மிஷம் மர்ம நபருக்கு வலை

பெண்ணிடம் சில்மிஷம் மர்ம நபருக்கு வலை

பெண்ணிடம் சில்மிஷம் மர்ம நபருக்கு வலை


ADDED : பிப் 08, 2024 12:46 AM

Google News

ADDED : பிப் 08, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைந்தகரை,

சாலையில் நின்ற இளம்பெண்ணை சீண்டியவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த, 20 வயது இளம்பெண், சில நாட்களுக்கு முன், அதே பகுதியில் சாலையில் நின்று மொபைல் போனில் பேசியுள்ளார்.

அப்போது, அவ்வழியாக, 'பைக்'கில் வந்த மர்ம நபர், இளம்பெண்ணை சில்மிஷம் செய்துவிட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து அமைந்தகரை போலீசில், பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

இதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us