sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வழக்குகள் கணினி பதிவு முறை எதிர்த்து வக்கீல்கள் மறியல்

/

வழக்குகள் கணினி பதிவு முறை எதிர்த்து வக்கீல்கள் மறியல்

வழக்குகள் கணினி பதிவு முறை எதிர்த்து வக்கீல்கள் மறியல்

வழக்குகள் கணினி பதிவு முறை எதிர்த்து வக்கீல்கள் மறியல்


ADDED : ஏப் 05, 2024 12:28 AM

Google News

ADDED : ஏப் 05, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்,

தமிழகத்தில், வழக்கறிஞர்கள் தங்கள் வழக்குகளை கணினி முறையிலும், நேரடியாகவும் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை, கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதை எதிர்த்து திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தினர், காலடிப்பேட்டை நீதிமன்ற வாயில் முன், நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர் சங்க தலைவர் தொண்டன் சுப்பிரமணியன் கூறியதாவது:

நவீன காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.அதனால், 'இ - பைலிங்' செய்யலாம், நேரடியாகவும்மனு தாக்கல் செய்யலாம் என்ற நிலை இருக்க வேண்டும். அவசர நேரத்தில், மற்றொரு வழக்கறிஞர் மூலம் வாய்தா பெற முடியும். ஆனால், இ - பைலிங் முறைக்கு கணினி வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us